Monday 3 December 2012

தா(தூ)ய்மை


எப்போதும் (அன்பை வெளிப்படுத்தாமல்) கடும் சொற்களால்
வசை பாடும் தாய்
தன் தூய்மையை
இழந்து விடுகிறாள்.
பிற்காலங்களில் குழந்தையின்
அன்பின்றி
அகாலமரணமடைந்த
ஆத்மாவின் அவஸ்தையை
பூமியிலேயே அனுபவிப்பாள்.

No comments :