|
எண்ணும்போதே சேமிக்கநினை |
பணம் சம்பாதிக்க பல நூறு வழிகள்.
அதில் நேர்மையானவைகள் சில பத்து வழிகள்.
அதிலும் எதிர்பாராமல் நாம் நினைத்ததைவிட
அதிகமாகவே வரவு.
எப்படியாயினும் வந்த பணத்தை இருக்கி பிடித்து
சேமிக்காமல் போனால்....
காலம் நம்மை கந்தலாக்கும்.
பணம் நம்மைப் பார்த்து பல்லிளிக்கும்.
No comments :
Post a Comment