நம்மைச் சுற்றி நாம் விரும்பாத
நிகழ்வுகள்.
மௌனத்தை அதிகப்படுத்தி,
அதை மேலும் புனிதமாக்க
இறையருளை நாடி கோவிலுக்குள்
தஞ்சம்.
காலச் சக்கரத்தின் வேகத்தோடு ஈடு
கொடுத்துச் செல்ல நல்ல வழி.
நிகழ்வுகள்.
மௌனத்தை அதிகப்படுத்தி,
அதை மேலும் புனிதமாக்க
இறையருளை நாடி கோவிலுக்குள்
தஞ்சம்.
காலச் சக்கரத்தின் வேகத்தோடு ஈடு
கொடுத்துச் செல்ல நல்ல வழி.
No comments :
Post a Comment