Tuesday 8 October 2013

ஆணவம்

அழிவுப்பாதையின் நுழைவாயில்.

பாதையோரம் எங்கும் வண்ண வண்ண பூக்கள்.


அதல பாதாளத்திற்கு 


வழுக்கியபடியே
 

அழைத்துசெல்லும்.

அதனால்தானோ என்னவோ 

அழியப்போவது உணராமல் 

ஆணவத்தையே கட்டித்தழுவி வாழ்கிறார்கள் சிலர்.

No comments :