Thursday 25 February 2016

புகழ்


பதவியினால் கிடைக்கும் புகழ் ஒரு மாயை.
அது பதவிக்கு பிறந்தது.
நிரந்தரமற்றது.

உண்மையான மனித தன்மையோடு ,
மனிதனாக, மற்றவர்க்கு உதவி செய்து 
வாழ்ந்தால் தானாக புகழ் வந்தடையும்.

அது அந்த மனிதனுக்கே தெரியாது.

அதுதான் உண்மையான புகழின் புகலிடம்.

அது தலைமுறைகளை காக்கும்.

No comments :