Thursday 2 November 2017

பெரியகாரியம்


எத்தனையோ பெரியகாரியம் (இறந்தவர்கள் வீட்டிற்கு )
சென்றோம்.
நாம் நிரந்தரமாக உறங்கும்போது (இறந்து போதல்)
அவர்கள் யாரும் வரப்போவதில்லை...

பகலில் எரிப்பதற்கு ஒரு விலை.
மதியம் எரிப்பதற்கு அதிகம்.
இரவு எரிப்பதற்கு மிகவும் அதிகம்.
பிணத்திற்கு கூட பணம் இருந்தால்தான் மதிப்பு.

No comments :